

Inactive· since Apr 3, 2026
- 117
- days it ran
- 0
- relaunches
Ad copy
“பெட்ல வந்து படுன்னு சொன்னேன், உன்ன கல்யாணம் பண்ணிட்டு வந்தது கட்டில்ல பூஜை பண்றதுக்கு தான்” தனக்கு முன்னால் கண்ணீரோடு நின்று கொண்டிருந்த பானுவை கணவன் என்கிற அதிகாரத்தை வைத்து கொண்டு அதட்டி கொண்டிருந்தான் வெற்றி. இன்று தான் அவளுக்கு அவசரமாக தாலி கட்டி அதே அவசரத்தோடு தன் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான். அதற்கெல்லாம் அவசரபட்டவன் பர்ஸ்ட் நைட்டுக்கும் அவசரபடுவது தான் பானுவிற்கு பிரச்சனை ஆகி போனது. பானுவிற்கு இருபது வயது தான் ஆகிறது. சின்ன பெண், பார்த்து பக்குவமாய் நடந்து கொள்ள வேண்டும் என்கிற அறிவு கூட இல்லாமல் காட்டுமிராண்டிதனமாய் நடந்து கொள்பவனை எதிர்கொள்ள முடியாமல் அவன் சொன்னபடி பெட்டில் போய் படுத்தாள். “ஆமா, இது தான உனக்கு முதல் இரவு, இல்ல ஏற்கனவே அனுபவம் இருக்கா?” அவனின் இந்த கேள்வியில் அவள் மனம் புழுவாய் துடித்தது. எப்படிப்பட்ட வார்த்தையை வாய் கூசாமல் கேட்டு விட்டான், அவளால் பதில் கூட சொல்ல முடியாமல் அழ ஆரம்பித்தாள். அதில் கடுப்பானவன் “சும்மா எதுக்கெடுத்தாலும் அழுதுகிட்டு, பதில் சொல்ல தெரியாதா? இனி நான் கேள்வி கேட்டா உடனே பதில் சொல்லி பழகு, புரிதா” என கட்டளையிட்டான். அதற்கு பிறகு அவன் வேலையில் கண்ணும் கருத்துமானவன் அவள் வலிக்கிறது என்று கெஞ்சி கதறியும் கூட அவளை விட்டிருக்கவில்லை, அவளை முழுதுமாய் அனுபவித்து முடித்த பிறகு தான் விலகி படுத்தான். அவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவன் “இத மனசுல வச்சிக்கிட்டு மத்த நேரத்துல ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்க நினச்ச அசிங்கபட்ருவ” என மனசாட்சியே இல்லாமல் பேசி விட்டு தூங்கியும் போனான். அது வரை உடல் அளவு ரணபட்டிருந்த பானு அவனின் இந்த வார்த்தைகளால் மனம் நொந்து போனாள். கணவன் என்கிற உரிமையில் தானே அவள் மறுத்தும் கூட அவள் உடலை அனுபவித்து இளைப்பாறி கொண்டிருக்கிறான், அப்படி இருக்க மனைவி என்கிற உரிமையை அவள் மட்டும் எடுத்து கொள்ள கூடாது என்று கூறுகிறானே, இந்த உறவுக்கு என்ன தான் பெயர்? இப்படியாய் அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் மொய்த்து கொண்டிருந்தது. அதே நேரம் அவனுக்குள் “ஒரு முறை பண்ணா குழந்தை உண்டாகுமா? ஒருவேள உண்டாகாம போய்ட்டா?” என்கிற கேள்வி எழுந்தது. “எதுக்கும் இன்னொரு ட்ரை பண்ணிருவோம்” என்கிற நினைப்பில் திரும்பி படுத்தான். அவள் அதே கோலத்தில் இருந்ததால் அவளை எழுப்பும் தேவை கூட அவனுக்கு இல்லாமல் போனது. அவள் அனுமதியின்றி அவளை மீண்டும் அனுபவித்து முடித்தான். அந்த நிம்மதியில் அவளை பார்த்தவன் “அடுத்த மாசமே நீ கன்சீவ் ஆகி இருக்கணும், இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என மிரட்டி விட்டு பழையபடி தூங்கி போனான். இதில் அவளிடம் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காணாமல் போனது, அவள் வலியை கூட பொருட்படுத்தாமல் அனுபவித்தவன் அவளுக்கு வார்னிங் வேறு கொடுத்திருக்கிறானே, இதை எந்த பெண்ணால் தாங்கி கொள்ள முடியும். அழ கூட தெம்பில்லாமல் விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தவள் “இனி இது தான் என்னோட வாழ்கையா? தினமும் இந்த நரகத்துல தான் நான் வாழ்ந்தாகணுமா? இன்னைக்கு ஏற்பட்ட வலியையே என்னால தாங்கிக்க முடிலையே, தினம் தினம் இந்த வலிய எப்படி தாங்குவேன், கடவுளே, எனக்கு எதுக்காக இப்படி ஒரு நிலமைய கொடுத்த” என துடித்து கொண்டிருந்தாள். அடுத்த நாள் பொழுதாவது அவளுக்கு சாதகமாக விடியுமா? இரவில் ராட்சசன் போல் நடந்து கொண்டவன் குணம் பகலில் மாறுமா? பானுவை உடனடியாக கன்சீவ் ஆக்க எதற்காக முயற்சிக்கிறான்? இதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.
உயிர் கொல்லி மருந்தடா நீ...
இந்த கதை என் மற்ற கதைகளை விட மாறுபட்டது. வழமை போல் நல்ல உள்ளங்கள் கதையை படித்து விட்டு கருத்தை கூறுங்கள்.18+ என்றே...
LEARN MORELike this ad? Make it yours.
Crush rebuilds this exact creative around your product — your brand, your colors, your offer — in about a minute.







